market passion

Wednesday, June 13, 2007

இன்னிக்கு சாப்பிட போனபோது டிவியை ஆன் பண்ணிட்டு BBCயை போட்டேன். அதில் சூடானில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்கள் பற்றி ஒரு கண்ணோட்டம். நம்ப புதிய நண்பர் நாகை சிவா சூடானில் இருப்பதால் தொடர்த்து பார்த்தேன். மனசை ரொம்பவே பாதிச்சுருச்சு வெறும் பேச்சில் மட்டும் இல்லாமல் 3 மாததிற்குள் தெளிவான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது. கரெக்ட்டா என்ன பிரச்னைன்னு தெரியல்லை.பிரச்சனைக்கு காரணமே அரசுதான்னும் சொல்றாங்க. சிவா, அத பத்தி ஒரு POST போடுங்க

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home