market passion

Friday, June 01, 2007

3 நாள் கடும் உழைப்புக்கு அப்புறம் தமிழில் எழுத கண்டு பிடித்து விட்டென். நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே. முதலில் சில குறைகள் இருந்தாலும் மன்னித்து ஏற்று க் கொள்ளுங்கள்.ஒரு தமிழ் கவிதையில் ஆரம்பிக்கிறேன்

வாழும் பொழுது நான் உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைபதாலேயெ வாழ்ன்து கொண்டு இருக்கிறேன்

0 Comments:

Post a Comment

<< Home