market passion

Sunday, June 03, 2007

மறந்தால்தானே நினைப்பதற்க்கு என்று
பொய் சொல்ல மாட்டேன் நான்

ஏன் நீ கோபப்படுகிறாய் உன்னை நான்
எப்பொழுதும் நினைக்கவில்லை என்று

உனக்கு தெரியுமா நான்
அதனால்தான் உயிர் வாழ்கிறேன் என்று

ஏனென்றால் உன்னை நினைக்கும் போது
நான் சுவாசிக்க மறந்து போகிறேன்...............

விருதுகள் எனக்கு தேவையில்லை
உஙகள் விமர்சனங்களை அள்ளி வீசுங்கள்

Labels:

4 Comments:

  • At 4:30 AM, Blogger ALIF AHAMED said…

    பயணங்கள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்..!!!

     
  • At 6:12 AM, Blogger manipayal said…

    வாங்க நண்பரே - வாழ்த்துக்களுக்கு நன்றி

     
  • At 2:04 AM, Blogger நாகை சிவா said…

    நமக்கு கவுஜு (அதான் கவிதை) ஆகாது.....

    அதுனால நான் எஸ்கேப்........

     
  • At 4:33 AM, Blogger manipayal said…

    இதுக்கு பேருதானுங்கோ செத்து செத்து வெலையாடரது

     

Post a Comment

<< Home