market passion

Saturday, April 12, 2008

கவிதைகள்

ஆடிபெருக்கு

1.நிலாச்சோறு சாப்பிட்ட மொட்டை மொடியில்
இன்று தண்ணீர் தொட்டிகளும் கேபிள் டிவி வயர்களும்
அதலால், வா அன்பே, நாம்
நிலாவுக்கே போய் சோறு உண்ணுவோம்.



2.அன்று ஆற்றங்கரையில் அமர்ந்து
ஆடிப்பெருக்கை ஆனந்தமாய் கொண்டாடினோம்
ஆனால் இன்று ஆறுகள் திசை தெரியாமல் தவிக்கின்றன
ஏனென்றால் கரையின் மணல்கள்தான் திருடப்பட்டனவே!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home