market passion

Saturday, April 12, 2008

கவிதைகள்

காதல் மழை

உன் கண்களில் முத்தமிட்டால்
என் கண்களில்(ஆனந்த) மழை!

உன் கன்னங்களில் முத்தமிட்டால்
என் மனதிலே மழை!

உன் உதடுகளில் முத்தமிட்டால்
என் உயிரிலே மழை!



கல்லுக்கு உயிர் தந்தால் சிலை!
சொல்லுக்கு உயிர் தந்தால் கவிதை!
இவை இரண்டுக்கும் உயிர் தந்தால்
நீ!


கண்மனியே
காதலுக்கே உனைப் பார்த்தால்
காதல் வரும்
காதலன் எனக்கு வராதா?


எனக்குப் பிடித்த ஒரு சொல் கவிதை
உன் பெயர்தான்!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home