market passion

Sunday, September 09, 2007

கவிதை

ஊடல்

அன்பே உன் மவுனத்தால் என்னை கொல்வது முறையா?
இன்று ஒரு முறையாவது அந்த மவுனத்தை கொன்று விடு.

காதல்

தீயாக நீ இருந்தால் நான் தினமும் தீக்குளிப்பேன்
தூசியாக நீ இருந்தால் எப்பொழுதும் நான் விழித்திருப்பேன்
திருவிழாவாக நீ இருந்தால் நான் உனக்குள் தொலைந்திருப்பேன்
எப்படி நீ வருவாயோ? என்னுடனே சேர்வாயோ?

Labels: , ,

4 Comments:

  • At 5:18 AM, Blogger நாகை சிவா said…

    கவுஜு..... கவுஜு......

     
  • At 5:55 AM, Blogger manipayal said…

    வருக நண்பா வருக, புது வேலையெல்லாம் எப்படி இருக்கு? மீண்டும் சூடான சூடான் தானா?

     
  • At 7:39 PM, Blogger Geetha Sambasivam said…

    அட, மூணு போஸ்ட் போட்டு இருக்கீங்க கமென்டறதுக்கும் புலி கூட வந்திருக்கே? சொல்ல மாட்டீங்களா?ம்ம்ம்ம் உங்க ப்ளாகையும் சேர்த்துக்கணும்.

     
  • At 10:15 PM, Blogger நாகை சிவா said…

    பிரச்சனை ஏதும் இல்லாமல் போய்கிட்டே இருக்கு....

    சூடானே தான்...

     

Post a Comment

<< Home